திருவாரூர் வட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்த ரக்குடி ஊராட்சி ஒட்டக்குடி கிராமத்தில் குடிமராமத்து பணிகள் தொடர்பாக ஆட்சியர், விவசாயிகளிடம் கலந்து ரையாடி, குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள அமைக் கப்பட்டுள்ள பாசனத்தாரர்கள் சங்க பிரதிநிதிகளிடம் தூர்வாரப்பட உள்ள வாய்க்கால்கள் குறித்து கேட்ட றிந்தார்.